சங்கநாதம்
இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்
பக்கங்கள்
முகப்பு
கட்டுரைகள்
கவிதைகள்
துளிகள்
தமிழோசை
என்னைப் பற்றி
படங்கள்
30.6.11
தமிழின் இனிமை
கனியிடை ஏறிய சுளையும்- முற்றல்
கழையிடை ஏறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும்- காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்
நனிபசு பொழியும் பாலும்- தென்னை
நல்கிய குளிரிள நீரும்
இனியன என்பேன் எனினும்- தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்!
-
பாரதிதாசன்
புதிய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)