30.6.11

தமிழின் இனிமை

கனியிடை ஏறிய சுளையும்- முற்றல்
      கழையிடை ஏறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும்- காய்ச்சுப்
      பாகிடை ஏறிய சுவையும்
நனிபசு பொழியும் பாலும்- தென்னை
      நல்கிய குளிரிள நீரும்
இனியன என்பேன் எனினும்- தமிழை
      என்னுயிர் என்பேன் கண்டீர்!
                                                                                           -பாரதிதாசன்

1 கருத்து:

  1. வாழ்த்துக்கள் :)

    கல்விப்புலம் சார்ந்த தங்களைப் போன்றோரின் வருகை பாராட்டுதலுக்குரியது.

    ;)

    பதிலளிநீக்கு